ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா..!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,985,656 உள்ளனர். மேலும் 5,24,088 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,140,827 பேர் சிகிச்சை...