full lockdown in 150 districts india for corona
செய்திகள்
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!
Kannan -
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் சுமார் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
நாட்டில் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு...
Latest News
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...