Monday, May 20, 2024

curfew problems for peoples

ஊரடங்கால் ஏற்படும் உடல் பருமன் – எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஊரடங்கு நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை...
- Advertisement -spot_img

Latest News

கட்டாயப்படுத்தி நடக்கும்  கண்ணன்-பல்லவி  திருமணம்.., வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ட்விஸ்ட்!!

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் இப்பொழுது பல்லவி அஜய்யின் திருமணம் நின்று விட்ட நிலையில் குடும்பமே கதிகலங்கி போயுள்ளது. பல்லவி ஒருபக்கம் குடும்பத்தையே சும்மா விட...
- Advertisement -spot_img