நாட்டில் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக வருகிற மே மாதம் 1ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி முன்பதிவு:
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில்...