Wednesday, May 15, 2024

corona on school students

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறி வைக்கும் கொரோனா – கேரளாவில் தீவிர கண்கணிப்பு!!

நீண்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் கொரோனா: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுக்குள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..,  போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வார விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள்...
- Advertisement -spot_img