Friday, May 3, 2024

corona curfew latest update

கொரோனா பரவலில் மத்திய அரசு அலட்சியம்? சமூக ஆர்வலர்கள் புகார்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் மத்திய அரசு நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி...

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்கள்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இந்த பொருட்களையும் வாங்க வேண்டுமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு, உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்...
- Advertisement -spot_img