2 children dead in kallakurichi district
செய்திகள்
கிணற்றில் வீசப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு – கள்ளக்குறிச்சியில் கொடூரம்..!
admin -
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் தூக்கி வீசியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் வசித்து வருபவர் வள்ளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது. இவரது மகள் கீர்த்தனாவுக்கும் நீலமங்கலம் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம்...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...