லதா ரஜினிகாந்த் மேல்முறையீட்டு வழக்கு., உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு., வெளியான ஷாக் நியூஸ்!!

0
லதா ரஜினிகாந்த் மேல்முறையீட்டு வழக்கு., உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு., வெளியான ஷாக் நியூஸ்!!
லதா ரஜினிகாந்த் மேல்முறையீட்டு வழக்கு., உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு., வெளியான ஷாக் நியூஸ்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ”கோச்சடையான்” படத்தின் தயாரிப்பு பணிக்காக முரளி என்பவர் கடன் வாங்கியுள்ளார். அதற்கு லதா ரஜினிகாந்த் சாட்சி கையெழுத்திட்டுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் முரளி மற்றும் ரஜினிகாந்த் மீது கடன் கொடுத்தவர் 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவிட்டு செய்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதை தொடர்ந்து போலீசார் இவர்கள் பல வழக்கின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு கடந்த 7 வருடங்களாக இந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் போலியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக லதா ரஜினிகாந்த் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தன் மீதுள்ள மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கவும், பெங்களூரு நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிடும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார் ஓட்டும் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., “ஊபர்” நிறுவனம் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here