IPL-லிருந்து விலகும் ரோஹித் சர்மா?? சுனில் கவாஸ்கரின் அதிரடியான பேச்சால் பெரும் பரபரப்பு!!

0
IPL-லிருந்து விலகும் ரோஹித் சர்மா?? சுனில் கவாஸ்கரின் அதிரடியான பேச்சால் பெரும் பரபரப்பு!!
IPL-லிருந்து விலகும் ரோஹித் சர்மா?? சுனில் கவாஸ்கரின் அதிரடியான பேச்சால் பெரும் பரபரப்பு!!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் இருந்து விலக எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

ஐபிஎல்:

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தற்போது, பாதிக்கு பாதி லீக் (35) போட்டிகள் விளையாடி முடித்துள்ளனர். அதாவது, ஐபிஎல் தொடரில் பங்குபெற்றுள்ள, 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பம் ஆவதற்கு முன்பிருந்தே, சர்வதேச இந்திய வீரர்கள் காயம் ஏற்படாதவாறு விளையாட வேண்டும் என பல முன்னாள் வீரர்கள், அறிவுறுத்தி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஐபிஎல் தொடருக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்திய அணி பங்கு பெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தங்களது சிறந்த பங்களிப்பை அளித்து கோப்பை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், தான் முன்னாள் வீரர்கள் பலர், காயம் ஏற்படாதவாறு விளையாட வேண்டும் என இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தினர்.

IPL 2023: மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய நடப்பு சாம்பியன்…, 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, தற்போது ஐபிஎல்லில் ஒரு சில போட்டிகளில் இருந்து விலகி, நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கவனம் செலுத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், 8 பந்துக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், தற்போது இவருக்கு நல்ல ஓய்வு வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here