திடீரென நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு – அரசு போட்ட அதிரடி உத்தரவு!

0
திடீரென நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு - அரசு போட்ட அதிரடி உத்தரவு!
திடீரென நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு - அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் தலைநகரமான கொழும்புவில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

திருமணம் முடித்த நட்சத்திராவை மீண்டும் சீண்டும் சீரியல் நடிகை ஸ்ரீநிதி – திகைப்பில் ரசிகர்கள்!!

இலங்கையில் ஊரடங்கு:

இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மக்கள் உயிர் வாழ தேவைப்படும் பொருட்களுக்கு கூட கடுமையான தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் போரட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்கள் கலவர பகுதியில் குவிக்கப்பட்டு அசாதரணமான சூழல் நாட்டில் நிலவியது. மேலும் போராட்டம் தீவிரமடைந்து கொண்டே இருப்பதால் தலைநகரமான கொழும்புவில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதாவது, இலங்கையின் தலைநகரமான கொழும்புவில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் இப்போது வலுவடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தலைநகர் கொழும்புவில் முடிந்தளவுக்கு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு என இலங்கை அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here