லெஜெண்ட் பாடகர் மகனுக்கு நேர்ந்த சோக சம்பவம் – விரக்தியின் உச்சத்துக்கு போன பரிதாபம்!!

0
லெஜெண்ட் பாடகர் மகனுக்கு நேர்ந்த சோக சம்பவம் - விரக்தியின் உச்சத்துக்கு போன பரிதாபம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்பிபி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், வாய்ப்பு எதுவும் கிடைப்பதில்லை எனக் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சி சம்பவம்:

கோலிவுட்டின் முன்னணி பாடகராக திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். கொரோனா தொற்றால் உயிரிழந்த இவருக்கு, பலரும் தங்கள் தற்போது  வரை நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மகன் எஸ்பிபி சரண், இசை துறையில் முக்கிய புள்ளியாக திகழ்ந்து வருகிறார். தன் தந்தையைப் போல் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில்  பாடியுள்ளார்.

இது போக சென்னை 28 உள்ளிட்ட திரைப் படங்களையும் தயாரித்துள்ளார். ஆனால், கடந்த சில தினங்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  நடுவராக பங்கேற்று வருகிறார். இது குறித்து பேசிய அவர், என்னால் பாட முடியாது என்று நான் யாரிடமும் கூறியது இல்லை.

ஆனால், தற்போது எனக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் பேசி உள்ளார். தமிழ் சினிமாவின் லெஜண்ட் பாடகரான எஸ்பிபி மகனுக்கு, இப்படி ஒரு துயர நிலையா? என அவரது ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here