“இந்துக்களை பார்த்து சிரித்தவர்கள், இப்பொழுது சிந்திக்கிறார்கள்” – பிரணிதா நச்சுனு ஒரு ட்விட்.!

0

உலகம் முழுவதும் கொரோனவை பற்றிய பயத்தில் உள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பரவிக்கொண்டு தான் உள்ளது. சுகாதாரத்திற்கு புகழ்பெற்ற ஐரோப்பிய நாடுகளில் தான் இது அதிகம் பரவி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நம் இந்தியாவில் இது மிக குறைவு இதற்கு நாம் இன்னும் பின்பற்றி வரும் பரம்பரியங்களே காரணம்.

பிரணிதா ட்விட்

நடிகை பிரணிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது, நம் இந்துக்கள் கைகூப்பி பிறருக்கு வணக்கம் சொன்னதை பார்த்து சிரித்தார்கள். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னாள் கை, கால்கள் கழுவுவதை பார்த்து சிரித்தார்கள், விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். மரங்கள், காடுகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவுண்ட் 206 – உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு..!

இந்துக்கள் சைவம் மட்டும் சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்டு பார்த்து பிறகு குளிப்பதை சிரித்தார்கள். ஆனால் இப்பொது யாரும் சிரிக்கவில்லை. மாறாக சிந்திக்கிறார்கள். இந்த பழக்கம் தான் கொரோனா வராமல் தடுக்கிறது. இது மதம் அல்ல வாழ்கை வழி. இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here