கர்நாடகாவில் உள்ள கோலார் அருகே தங்கை தனது திருமண வாழ்க்கையில் மாற்றுத்திறனாளியான அக்காவிற்கு பங்கு கொடுத்த சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ – சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!
ஒரே வாலிபரை மணந்த சகோதரிகள்:
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். எந்த ஒரு திருமணமான பெண்ணும் தனது கணவரை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டர்கள். ஆனால் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் தங்கை தனது அக்காவிற்கு திருமண வாழ்க்கையில் பங்களித்துள்ளார்.கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா இவரது அக்காவின் பெயர் சுப்ரியா (வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி). சுப்ரியா ஒரு மாற்று திறனாளி என்பதால் இவருக்கு திருமணம் நடக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த நிலையில் அவரது தங்கை லலிதாவுக்கு,உமாபதி என்பவருடன் திருமணம் 16.05.2021 அன்று நடக்க இருந்தது.இந்த நிலையில் உமாபதியிடம், லலிதா தனது அக்காவிற்கு வாய் பேசவராத காரணத்தினால் அவரை யாருமே திருமணம் செய்ய்துகொள்ளவில்லை, நீங்கள் என் அக்காவையும் என்னுடன் சேர்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு மறுத்த உமாபதியிடம், லலிதா எனது அக்கா சுப்ரியாவை திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று கூறினார்.பின்னர் உமாபதி இது குறித்து தனது பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார். இவர்கள் மூவரது திருமணமும் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் கு