இந்து மதத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விசேஷ நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆடி அமாவாசையில் இருந்து 59 நாட்கள் சாவான் (சிராவண) மாதமாக கருதப்படுகிறது. அதிலும் நாளை (ஆகஸ்ட் 21) நாக பஞ்சமி விழா கொண்டாடப்படும் என தெரிவித்து உள்ளனர். இந்த நாட்களில் சிவனை அருளை பெறுபவர்களுக்கு மிகவும் மங்களகரமான நாட்களாக இருக்கும். இது மட்டுமல்லாமல் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாட்களாகவும் அமையும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் அடிப்படையில் இந்த 59 நாட்களுக்கு கும்பம், மகரம், தனுசு மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொடங்கும் தொழில் முதல் அனைத்திலும் லாபம் மட்டுமே கிட்டும் எனவும் கூறப்படுகிறது.