பிரபல நடிகர் சாய் பிரசாத், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த தகவல்களை, பிரபல ஆனந்தம் சீரியல் நடிகை தேவி கிருபா பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
நடிகை விளக்கம்:
90ஸ் காலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட சீரியல்களில் ஒன்று ஆனந்தம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தேவி கிருபா. தற்போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சின்னத்திரையில் பயணித்து வருகிறார். தற்போது இவர், இழந்த நடிகர் சாய் பிரசாந்த் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது நடிகர் சாய் பிரசாத் மிகவும் தைரியமான நபர். சாப்பாடு, பணம், மனைவியுடன் பிரச்சனை போன்ற காரணங்களால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், இதுகுறித்த சோகத்தை அவர் லெட்டரில் எழுதி வைத்திருக்கிறார் என நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார். இறந்து பல வருடம் ஆன ஒரு நபர் குறித்து, பிரபல நடிகை தற்போது தெரிவித்த இந்த கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்