செம்பருத்தி தொடர் மூலம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரிலீசான நடிகை ஷபானா, தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
வெளியான போட்டோ:
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில், பார்வதி என்ற கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை ஷபானா. இந்த சீரியல் மூலம் பெரிய அளவில் ரீச் ஆன இவர், சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான இவர், சமீபத்தில் வாரிசு ஷூட்டிங்கில் அவரை சந்தித்து, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செம்பருத்தி தொடர் முடிவுக்கு பின், இவர் சன் டிவியில் புதிதாக தொடங்க உள்ள ஜோடி என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணப்பெண் கோலத்தில் சீத்தல்., எங்க, தலைவன் பப்லு பிருதிவியை காணோம்! ஒண்ணுமே புரியலையே?
இந்த நிலையில் சீரியலில் இருந்த வரை, குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த நடிகை ஷபானா, தற்போது தலைக்கு கலரிங் செய்து வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளார். இது குறித்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதைப் பார்த்த பலரும், என்ன நீங்களும் இப்படி கெட்ட change ல இறங்கிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram