எங்கிருந்து தைரியம் வந்துச்சு.., பருத்திவீரன் பட சர்ச்சை விவகாரம்.., அமீருக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி!!

0
எங்கிருந்து தைரியம் வந்துச்சு.., பருத்திவீரன் பட சர்ச்சை விவகாரம்.., அமீருக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி!!
எங்கிருந்து தைரியம் வந்துச்சு.., பருத்திவீரன் பட சர்ச்சை விவகாரம்.., அமீருக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி!!

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது பருத்தி வீரன் பட விவகாரம் தான். சமீபத்தில் நடந்த ஜப்பான் பட இசைவெளிட்டு விழாவிற்கு அமீர் தன்னை அழைக்கவில்லை என்று கூறி அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது நான் தான் என்று,அந்த படத்தால் நஷ்டமும் அடைந்திருக்கிறேன் என்று கூறினார். அந்த நஷ்டத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஞானவேல் ராஜா அமீர் தான் தன்னை ஏமாற்றியதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

Enewz Tamil WhatsApp Channel 

அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.அதில் ரொம்ப தப்பு ப்ரோ.., நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்கல., பருத்திவீரன் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இருந்திருக்கிறேன். ஆனால் உங்களை ஒருமுறை கூட பார்த்ததில்லை. கார்த்திக்கை ஹீரோவாக ஆக்கியது அந்த மனுஷன் தான். அந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர்..தப்பில்லையா? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..? என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த லக்.., முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு.., ரசிகர்கள் வாழ்த்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here