நான் தப்பு பண்ணிட்டேன்.. முதல்முறையாக தன் முடிவை நினைத்து வருந்திய சமந்தாவின் மாஜி கணவர்!

0
பாவம் பா அந்த பொண்ணு! தனக்கு பிடித்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா - விவகாரத்து தான் காரணமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜூனனின் மூத்த மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாக சைதன்யாவின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தான் தன் கேரியரில் எடுத்த முடிவை நினைத்து வருந்தியுள்ளார்.

அதாவது நாகசைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தேங்க் யூ’ என்ற திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதை பற்றி நாக சைதன்யா பேசும் பொழுது ‘சில சமயங்களில் கதையில் நாங்கள் தவறு செய்து விடுகிறோம்.

ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் சில இடங்களில் நாங்கள் கோட்டை விட்டு விடுகிறோம்’ என மிகவும் மனம் வருத்தி பேசியுள்ளார். இவரின் இந்த இன்டர்வியூ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here