காதலில் நான் கண்மூடித்தனமாக இருந்து விட்டேன் – உண்மைகளை உடைத்த நடிகை சமந்தா!!

0
சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா - எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

தெலுங்கில் சாதாரண ஒரு நடிகையாக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்து தற்போது இந்தியாவின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. படிப்படியாக தன் கேரியரில் ஏற்றம் கண்டார். தற்போது ஆங்கில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கடந்த வருடத்தின் இறுதியில் தான் சமந்தா தன் விவாகரத்து செய்தியை அறிவித்தார். பலரும் பலவாறு இவர்களின் இந்த முடிவை விமர்சித்து வரும் வேளையில் சமந்தாவின் பழைய நேர்காணலில் சமந்தா தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நான் நாக சைதன்யாவை பார்ப்பதற்கு முன்பு எனக்கு இருந்த காதலில் நான் கண்மூடித்தனமாக இருந்து நம்பி விட்டேன். நல்ல வேலையாக நான் அதிலிருந்து விலகி நாக சைதன்யாவை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதே பழைய உறவில் நான் இருந்து இருந்தால் சாவித்ரி நிலைமை தான் எனக்கும்.. என்று பேசி இருக்கிறார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here