தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், நடிகை சமந்தாவின் மாஜி மாவு நேரமான நாக சைதன்யா, தனது மனைவியுடன் 30 வது ஆண்டு திருமண நாளை கோலாகலமாக செலப்ரேட் செய்துள்ளார்.
கோலாகல கொண்டாட்டம் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சூர்யா-ஜோதிகா, தனுஷ்-ஐஸ்வர்யா உள்ளிட்ட நட்சத்திர ஜோடிகள் வரிசையில் இருவரும் இணைந்தனர். மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வாழ்ந்து வந்த இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். கடந்த சில மாதங்களாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த செய்தி, ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க, தற்போது நாக சைதன்யா தனது 2வது மனைவி அமலாவுடன் சேர்ந்து தங்களது 30 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்த நாகர்ஜுனா, இந்த 30வருட ஒற்றுமைக்காகவும், இதற்காக தங்கள் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கும் நன்றி என பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Thank you all for love and blessings showered on Amala& me today!!
30 years of togetherness and many more to come with your wishes!!??? pic.twitter.com/nMXhJyMDUa— Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 11, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்