வீதியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க ‘800 சிங்கம், புலிகளை’ நடமாடவிட்ட நாடு – கொரோனாவை குறைக்க என்னமா யோசிக்குறாங்க..!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதை மீறியும் சிலர் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர்.

ரஷ்யாவில் சம்பவம்..!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறியும் மக்கள் வெளியில் வருவதை தடுக்க ரஷ்யா அதிபர் புதின் 800 சிங்கம், புலிகளை தெருக்களில் நடமாட விட்டதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது.

இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என்றும் 2016ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சினிமா படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது. அதை ரஷ்யாவின் கொரோனாவுடன் இணைத்து போலியான வீடியோவாக இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here