மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்?? பிசிசிஐ தரப்பில் தகவல்!!

0
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்?? பிசிசிஐ தரப்பில் தகவல்!!
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்?? பிசிசிஐ தரப்பில் தகவல்!!

பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளான ரிஷப் பண்ட், கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு பிறகு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில், பயங்கரமான கார் விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தால், தலை, முழங்கால் உள்ளிட்ட உடலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், இவருக்கு சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, மும்பையில் உள்ள நார்மல் பிரிவுக்கு இவர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவல் மூலம், ரிஷப் பண்ட்டின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ரிஷப் பண்ட் இந்த வாரத்தில் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

“T20யில் சுப்மன் கில்லுக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுங்க”…, பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!

இதன் மூலம், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குள் பூரணமாக ரிஷப் பண்ட் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவர் உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பது என்பது கேள்விக்குறி தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here