ரேபிடோவில் வந்த வடமாநில பெண்.., விடுதிக்குள் ஏறி வித்தையை காட்டிய  டிரைவர்.., பெண்ணின் மானத்தை ஆட்டைய போட்ட சம்பவம்!!

0
இன்றைய சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பாலியல், திருட்டு, கொலை உள்ளிட்ட கொடுமைகள் மட்டும் இன்னும் மாறாமல் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ பைக்கில் வந்த பெண் ஒருவரிடம் டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வடமாநில பெண் ஒருவர் நேற்று இரண்டு தனது விடுதிக்கு போவதற்காக ரேபிடோவை புக் செய்துள்ளார்.
அப்போது டிரைவராக வந்த தினேஷ், அந்த பெண்ணை விடுதியில் இறக்கி விட்ட கொஞ்ச நேரத்தில் விடுதிக்குள் புகுந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அவரிடமிருந்து செல்போன், ஜெயின் ஆகியவற்றை எடுத்து என்று தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here