ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள்…, மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள்..., மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மத்திய அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வானமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறையில் இருந்து சுமார் 2.94 லட்ச காலி பணியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பியது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளிப்படையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் 7 கட்டங்களாகவும் 2022 ஆம் ஆண்டில் 5 கட்டங்களாகவும் ரயில்வே உள்ள காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடைபெற்றன. இதன் மூலம், 2023 ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2,94,115 காலிப் பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், பெரும்பாலானோர் (90%) ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here