மயில் கலர் சேலையில் மின்னிய ரச்சித்தா மகாலட்சுமி.. அடித்து பிடித்து ஓடி வந்து கவி பாடிய இளசுகள்!!

0

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரமாக வலம் வரும் ரச்சித்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் எடுத்த போட்டோக்களை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


சரவணன் மீனாட்சி என்ற காதல் தொடரில் மீனாட்சி என்ற நாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரச்சித்தா.  இந்த சீரியலை அடுத்து இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  பின்னர் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் தன் கணவருடன் இணைந்து நடித்தார்.

ஆனால், இந்த சீரியல் அவர் எண்ணிய படி கை கொடுக்க வில்லை. இதனை அடுத்து கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளார். தற்போது மயில் கலர் சேலையில் தேவதையாய் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here