மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி சனிக்கிழமை கட்டாயம் ஸ்கூல் இருக்கு.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

0
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி சனிக்கிழமை கட்டாயம் ஸ்கூல் இருக்கு.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி சனிக்கிழமை கட்டாயம் ஸ்கூல் இருக்கு.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் இருந்ததால் ஜூன் 1ம் தேதி திறக்க இருந்த நிலையில் மேலும் 10 நாட்கள் கோடை விடுமுறை நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதே போல் புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!

அதாவது அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோடை வெயில் காரணமாக பள்ளிகள் 10 நாள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் அதை ஈடு செய்யும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்றும் அக்டோபர் 28 வரை ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகள் அரசுப் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here