கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா நாடு முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான், இந்திய பிரதமரான மோடி அவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ், 81 கோடி ஏழைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஜனவரி 1, 2024 இல் மீண்டும் தொடங்கி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஏய் .., நீ ஒரு குப்பை.., விஷ்ணுவை காண்டாக்கிய அர்ச்சனா.., கலவரமாக மாறிய பிக்பாஸ் வீடு – ப்ரோமோ இதோ!!