தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை(ஜூன் 11) கரூர், தஞ்சாவூர், சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கரூர்:
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
படிக்கசுவைத்தான்பட்டி:
வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தங்குளம், வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பாலப்பம்பட்டி:
உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. புதிய திட்டங்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. முழு விவரம் உள்ளே!!
தரமணி:
ஸ்ரீ ராம் நகர் 2) பள்ளிப்பட்டு பிரதான சாலை 3) எத்திராஜ் தெரு 4) யோகி தோட்டம் 5) காடசாமி தெரு VHS மருத்துவமனை
சாஸ்திரி நகர்:
2வது கடல் வார்டு சாலை 2. 3வது கடல் வார்டு சாலை 3. 4வது கடல் வார்டு சாலை 4. பாலகிருஷ்ணன் சாலை 5. கேகே சாலை 6. ராஜா ரங்கசாமி அவென்யூ.
வேளச்சேரி:
சாரதி நகர் 2. விஜயா நகர் சந்திப்பு 3. சீத்திரம் நகர் 4. டி.ஏ.என்கிளேவ் அபார்ட்மெண்ட் 5. விஜிபி செல்வா நகர் 6. பாலமுருகன் நகர்
சாக்கோட்டை, கும்பகோணம் கிராமம் :
கும்பகோணம் ரூரல், தாராசுரம்,