புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற இத்தொடரின் 23 வது ஆட்டத்தில் யு மும்பா அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது.
இதில் சிறப்பாக விளையாடிய யு மும்பா அணி 42-40 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது. மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி 44-39 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 12 வயது சிறுவன் – கர்ப்பமான சோகம்.., தட்டி தூக்கிய காவல்துறை!!