மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். வில்லியாக அறிமுகமானாலும் தற்போது மக்கள் மத்தியில் கனவு நாயகியாகவே இடம் பிடித்து விட்டார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இந்நிலையில் தான் தற்போது அவர் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சேலையிலும் இந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமா?? என்று பலரையும் வியக்க வைத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்