உலக நாடுகளை தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆன ஓமைக்ரான் அச்சுறுத்தி வருகிறது, இதனால் பல உலக நாடுகளும் தங்கள் மக்களை காப்பாற்ற தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது.
முன்னழகிற்கு முடிச்சு போட்டு மொத்த மானத்தையும் காப்பாற்றிய அனு இம்மானுவேல் – அல்லல்படும் ரசிகர்கள்!!
இந்நிலையில் ஜெர்மனி அரசாங்கம் அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதை அந்நாட்டு பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே பொது நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுள்ளது. மேலும் அவ்வாறு கலந்துகொள்ளபவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் வைரஸ் பரவல் குறைந்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்