தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் தங்க கட்டிகளாக மாற்றி, கைலாசா என்ற தனி தீவில் குடியேறியுள்ள நித்யானந்தா தற்போது உடலுக்கு மோசமான நிலையில், கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் தகவல் :
ஆன்மீகத்தில் மிகப்பெரிய ஈடுபாட்டில் இருந்தவர் நித்யானந்தா. இவரை பக்திமானாக மட்டுமே பார்த்து வந்த மக்கள், ரஞ்சிதா என்ற சீடருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது போக, சிறுமிகளின் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் தங்க கட்டிகளாக மாற்றி கொண்டு, கைலாசா என்ற தனி தீவில் குடியேறினார்.
இதையடுத்து அவர் இறந்து விட்டதாக பலரும் கூறி வந்தனர். ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தன் உயிரோடு இருப்பதாக கடிதம் வெளியிட்டார். இந்த நிலையில் இவர், உடலுறவுக்காக வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி, கோமா நிலைக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது, சிகிச்சைக்கு கூட காசு இல்லாததால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாக கைலாசாவிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்