ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஜாக்பாட்., எல்லாத்துக்கும் இந்த ஒண்ணு போதும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

0
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஜாக்பாட்., எல்லாத்துக்கும் இந்த ஒண்ணு போதும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஜாக்பாட்., எல்லாத்துக்கும் இந்த ஒண்ணு போதும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

ஏழை எளிய மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் மலிவு விலையில் பொருளை வாங்க “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும், ரேஷனில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில், அருகில் உள்ள நியாய விலை கடைகளை அறியவும், தாங்கள் பெற்றுள்ள பரிவர்த்தனைகளை சரி செய்து கொள்ளவும் 13 மொழிகளில் உள்ள “மேரா ரேஷன்” என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.,விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் புதிய அறிக்கை வெளியீடு!!

இதைத்தொடர்ந்து யூனியன் பிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு 50 லட்ச மெட்ரிக் டன்னுக்கு மேல் மத்திய அரசு உணவு தானியங்களை ஒதுக்கியுள்ளது. இதில் மக்களுக்கு விநியோகித்தது போக 9 லட்ச மெட்ரிக் டன்னுக்கு பொருட்கள் இருப்பு இருப்பதாக நாடாளுமன்ற அவையில் மத்திய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here