சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா – எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

0
சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா - எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் விவாகரத்தை அறிவித்த பின் இவர்களின் மீது வைக்கப்பட்ட சர்ச்சைகளாலேயே இருவரின் மார்க்கெட்டும் எகிறி உள்ளது. தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் பீஸ்ட் நாயகியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நாக சைதன்யா:

நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். யாருமே எதிர்பார்க்கா நேரத்தில் இருவரும் தங்களது காதல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தயாராகி விட்டனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். புஷ்பா படத்தில் அமைத்துள்ள ”ஓ சொல்றியா மாமா” என்கிற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் விவாகரத்துக்கு பின்பு நாக சைதன்யா மனமுடைந்தது காணப்பட்டார். தற்போது மாநாடு திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகையின் பான் கார்டை பயன்படுத்தி நடந்த மோசடி – அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

ஏற்கனவே நாக சைதன்யா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து ஓகா லைலா கோசம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேரவுள்ளனர். ஆனால் இந்த திரைப்படம் குறித்தான எந்த விதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here