நடிகர் மற்றும் அரசியல்வாதிகளாக உள்ள ரஜினி மற்றும் கமல் இணைந்தால் மீண்டும் ’16 வயதினிலே’ போன்ற ஒரு திரைப்படம் தான் வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை..!
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மையினரின் இதயத்துடிப்பாக அதிமுக அரசு உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலும் இணைந்தால் அதிமுக.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ரஜினியும் கமலும் இணைந்தால் மீண்டும் ’16 வயதினிலே’ போன்று படம் கிடைக்கலாம்
மேலும் வரும் தேர்தலில் எங்களின் ஓட்டு வங்கியில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை, என்று கூறிவிட்டு டெல்லிக்கு விமானம் ஏறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |