Friday, April 19, 2024

minister jeyakumar speech

அதிமுக.,வுடன் ரஜினி கூட்டணியா?? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

ரஜினி கட்சி துவக்குவது மற்றும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினியின் புதிய கட்சி: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தற்போதே அனைத்து கட்சிகளும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பங்கேற்று வெற்றி அடைந்தால்...

பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதில் உள் நோக்கமா..? டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் நேற்று தீடிரென மணிமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தற்போது விளக்கம் அளித்து உள்ளார். சுகாதாரத்துறை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தடுப்பு நடவடிக்கைகள், அரசின் அறிவிப்புகள் என அனைத்திலும் மும்முரமாக...

கமலும் – ரஜினியும் சேர்ந்தால் இன்னொரு ’16 வயதினிலே’ படம் தான் வரும் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!

நடிகர் மற்றும் அரசியல்வாதிகளாக உள்ள ரஜினி மற்றும் கமல் இணைந்தால் மீண்டும் '16 வயதினிலே' போன்ற ஒரு திரைப்படம் தான் வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை..! இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மையினரின் இதயத்துடிப்பாக அதிமுக அரசு உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துப்பட்டுள்ளது எனக்...

99 பேரின் தவறினால் 16 லட்சம் பேரை தண்டிக்க முடியாது – குரூப் 4 தேர்வு ரத்து வதந்தி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். ஆலசோனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேடு பின்னணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி..! முறைகேடு புகார் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ...

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் புதுப்புது சம்பவங்களும், அறிவிப்புகளும் மற்றும் அமைச்சர்களின் கலகலப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இன்றும் சட்டசபை கூட்டத்தொடர்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img