இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களையே பெரும்பாலனோர் விரும்புகின்றனர். அப்படி பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை சரியாக அமைவதில்லை. இதற்கு அவர்களுக்கிடையே புரிதல் இல்லாததது மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஜாதகமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் நினைத்தவர்களை கரம் பிடிக்கவும், திருமண வாழ்க்கை சிறக்கவும் அவர்களின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன், ராகு ஆகிய 4 கிரகங்கள் பலமாக இருக்க வேண்டும்.
வந்தாச்சு புது அப்டேட்.., Phonepe ல் கொண்டுவரப்பட்ட புதிய அம்சம்.., இனி சிரமப்பட தேவையில்லை!!!
அதன்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடையும், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடையும் அணிந்து வந்தால் இந்த கிரகங்கள் பலம் ஆகும். அதேபோல் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.