இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து இரு இன குழுவினரிடையே கலவரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த கலவரத்தில் ஏராளமானோர் படு காயமடைந்திருந்தனர்.
இன்னும் பலர் உயிரிழந்திருந்தனர். இப்படி இருக்கையில் 8 மாதங்களுக்கு முன் இறந்த 85 பேரின் சடலம் இன்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலுக்கும் சடங்குகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
IBPS PO தேர்வர்களே., அடுத்தகட்ட தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு., முழு விவரம் உள்ளே…