நாடு முழுவதும் அதிகரித்து வரும் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் LPG சிலிண்டருக்கான மானிய விலையை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மானிய விலை சிலிண்டர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து இல்லத்தரசிகளும் KYC ஆவணங்களை இணைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இதற்கு காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் நாம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் சிலிண்டருக்கான மானிய பணம் வாங்கும் அனைத்து குடும்பங்களும் KYC ஆவணங்களை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் சிலிண்டருக்கான மானிய பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.
TNPSC தேர்வர்களே., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!