அதிரடியாக உயர்ந்த கேஸ் விலை., கடைசில எல்லாம் பொய்யா? ஏமாற்றம் அடைந்த மக்கள்., வெளியான தகவல்!!!!

0
அதிரடியாக உயர்ந்த கேஸ் விலை., கடைசில எல்லாம் பொய்யா? ஏமாற்றம் அடைந்த மக்கள்., வெளியான தகவல்!!!!
அதிரடியாக உயர்ந்த கேஸ் விலை., கடைசில எல்லாம் பொய்யா? ஏமாற்றம் அடைந்த மக்கள்., வெளியான தகவல்!!!!

கச்சா எண்ணெய்யின் விற்பனை விலையை பொறுத்து நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தனர். இதில் வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை மட்டும் 8 ரூ உயர்த்தப்பட்டது. அதன்படி ரூபாய் 1,937 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை தற்போது 1,945 விற்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் பழைய விலையே தொடர்கிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கூடிய விரைவில் MP தேர்தல் வர உள்ளதால் மக்களுக்கு சில சர்ப்ரைஸ் களை மத்திய அரசு தர உள்ளதாக கூறப்பட்டது. அதில் ஒன்றாக சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க PhD கட்டாயமில்லை., UGC பகீர் அறிவிப்பு!!!

ஆனால் இம் மாதம் வெளியிடப்பட்ட சிலிண்டர் விலையில் வணிக உபயோக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது அதேபோன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் குறையவில்லை. சிலிண்டர் விலை குறையும் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இது நடக்காததால் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here