நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் மற்றொரு ஜாக்பாட் ஆஃபர் வெளிவந்துள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பு அண்மையில் முடிவுற்றது.
அதிரடியாக உயர்ந்த கேஸ் விலை., கடைசில எல்லாம் பொய்யா? ஏமாற்றம் அடைந்த மக்கள்., வெளியான தகவல்!!!!
தற்போது இதற்கான காலக்கெடுவை அடுத்த மூன்று மாதங்கள் வரையிலும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னர் கால அவகாசம் வழங்கப்படாது என்பதால் ஊழியர்கள் விரைந்து தங்களது விருப்பத்தை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.