பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக புகழடைந்த நடிகை லாஸ்லியா, இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண பொருளாதார சூழல் குறித்து சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லாஸ்லியா புலம்பல்:
இலங்கை நாட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட இவர், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தார். கவினுடன் சேர்த்து வைத்து காதல் சர்ச்சையில் பேசப்பட்ட இவர், அண்மையில் இது பற்றி விளக்கமளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான பிரண்ட்ஷிப் என்ற படம் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தது.
இதனையடுத்து, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான கூகுள் குட்டப்பா என்ற படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்து வைரல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, முதலில் எங்கள் உறவுகளை இழந்தோம், அடுத்து கடுமையான போரையும், சுனாமியையும் சந்தித்தோம். அண்மையில் கொரோனா பேரழிவு, தற்போது பொருளாதார தட்டுப்பாடு என எங்கள் வாழ்க்கை போராட்டத்தில் தான் விடியுது என புலம்பி தவித்து வருகிறார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்