இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மொத்தம் ரூ.605 கோடியை எட்டியுள்ளது. சாதாரண நாட்களில் ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகும் மது விழாக்காலங்களில் ஜோராக நடக்கும்.
அதே வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் ஜனவரி 14, 15, 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ.605 கோடி அளவிற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் திருச்சியில் மட்டும் ரூ. 143 கோடி அளவிற்கு மது விற்பனை ஆகியுள்ளது. விற்பனை விபரங்கள், ஜனவரி 14 – ரூ.178 கோடி, ஜனவரி 15 – ரூ.253 கோடி, ஜனவரி 17 – ரூ.174 கோடி மது விற்பனை நடந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |