தற்போது நடந்து வரும் பிரச்சனையில் மனம் வெறுத்து போன சூர்யா ஜோதிகா குடும்பத்துடன் துபாய்க்கு பறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனம் வெறுத்த ஜோடிகள்:
நடிகர் சூர்யா நடிப்பால் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படம்,பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்றுள்ளது. ஆனால், இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்
மேலும், வன்னியர் சங்கத் தலைவர் சார்பில் சூர்யா,ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் பிரச்சனைகளால் மனம் நொந்த நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு பறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பயங்கர வருத்தத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்