கொரோனாவால் ஐபிஎல் பாதிப்பா?? தள்ளிப் போகுமா ஐபிஎல்?? கங்குலி பரபரப்பு பேட்டி.!

0
Ganguly
Ganguly

கொரோனா தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா?? என்ற அச்சம் நிலவி வருகிறது. தற்போது கங்குலிஅதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.காரோணவால் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு

சீனா வில் கண்டறியப்பட்ட கொரோன தோற்று இப்பொழுது நாடு முழுவதும் பரவி வருகிறது.  இந்தியாவிலும் இத்தாலியை சேர்ந்த 16 பேர் உட்பட  31 பேருக்கு இத்தொற்று பரவி  உள்ளது. இதனால்  டெல்லி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஐபிஎல் போட்டி நடக்குமா?

காரோண தொற்றின் காரணத்தால் பல இடையூறுகளை இந்தியா சந்தித்து வருகிறது. அதில் இப்பொழுது ஐபிஎல் தொடர் நடக்குமா?? என்று  அச்சம் எழுகிறது. இதை பற்றி கங்குலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.அதாவது கொரோனா  விற்கு எதிரான அணைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் எடுக்கப்படும்.அதனால் ஐபிஎல் தொடர் நடந்தே தீரும் என்று கங்குலி கூறியிருந்தார்.

தற்போது எல்லா  இடங்களிலும் ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து  கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இங்கிலாந்து இலங்கை சென்று விளையாட உள்ளதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா இந்தியா வர உள்ளது.

கவுன்ட்டி  அணிகள் அணைத்து இடங்களுக்கும் பயணம் செய்வதால், அவர்கள் அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றனர். மேற்படி கங்குலி  கூறியதாவது, காரோணவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். மருத்துவக்குழு முனைச்சரிக்கை பற்றி எங்களுக்கு தெரிவிக்கும் மற்றும் மருத்துவமனையுடன் எங்கள் மருத்துவக்குழு தொடர்பில் உள்ளது. எனவே எந்த பிரச்சையும் நேரத  வண்ணம் பார்த்துக்கொள்வோம். டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம் என்று கூறியிருந்தார். இதனால் எல்லா தொடரும் கண்டிப்பா நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here