தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயர்கல்வி பயில முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெற்று வரும் மாணவிகளுக்கு மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். இதில் உதவித்தொகை கிடைக்க பெறாமல் இருக்கும் மாணவிகளுக்கு வங்கி கடன் அட்டையை விரைந்து வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் நாள் இது தான்…, வெளியான முக்கிய தகவல்!!
ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.