கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 24 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக வேகத்துடன் பரவி வருகிறது. மேலும் ஒவ்வொரு மாநில அரசும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் 15% மேலாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
இதனால் அம்மாநில அரசு நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனாவை கட்டுப்படுத்த மணிப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூலை 24ம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க இந்த கட்டுப்பாட்டை அரசு அமல்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்