தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீண்ட நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

 

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் இன்று சென்னை மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள பள்ளிகளில் இன்னும் மழை நீர் இன்னும் விடியவில்லை. இதனால் இன்று ஒரு மட்டும் இந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

TNPSC யின் 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு? இப்போதே இது கட்டாயம்? புதிய அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here