இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் வருகை பதிவு முறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகின்றனர். அதாவது, தங்களது கை ரேகையை வைத்து வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்ல அநேக அலுவலகங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தற்போது இதன் தொடர்ச்சியாக, மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மின் வாரியம் பணியின் தன்மை வித்தியாசமாக இருப்பதால் பயோமெட்ரிக் முறை நேரடியாக பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
கிரிக்கெட் வரலாற்றில் இன்று.. முன்னாள் இந்திய கேப்டன் சாதனை படைத்த தினம்!!