புது முறை திருமணம் :
குஜராத் மாநிலத்தின் வடதோரா என்ற பகுதியில் வசிப்பவர் 24 வயது இளம்பெண் க்ஷமா பிந்து. இவர் இந்தியாவிலேயே முதல் முறையாக, தன்னைத் தானே சுய திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. இவர், தனது பெற்றோர் விருப்பப்படி மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் முறையான திருமண சடங்குகளுடன் தன்னைத் தானே Sologamy எனப்படும் சுய திருமணம் செய்துள்ளார்.
அடுத்த, வாரம் இவர் தனது தேனிலவை கொண்டாட ஒரு வாரம் கோவாவிற்கு செல்ல உள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், பலரும் இனம், மொழி, பால் தாண்டி காதலிக்கிறார்கள், நான் என்னையே காதலித்தேன், அப்படி நிகழ்ந்தது தான் இந்த திருமணம் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வழக்கத்தில் உள்ள இந்த முறை, தற்போது க்ஷமா பிந்து என்ற இந்தப் பெண்ணால் முதல் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதையடுத்து பலரும் இந்த வினோத சம்பவத்தை, வித்தியாசமாக பார்த்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்